
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் மீது பக்தி செலுத்துவதே மண்ணில் மனிதர்களாகப் பிறந்ததன் ரகசியம்.
* பிறவிக்கு காரணமான தாய், தந்தையரை வணங்குவது மனிதனின் முதல் கடமை.
* தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு இந்த மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.
* விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், அமைதியும் கிடைக்கிறது.
* எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கிவிட்டு பிறகு துவங்குங்கள்.
* பக்தி ஆழமானதாக இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் போவது உறுதி.
- ஜெயேந்திரர்